2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அரகலய என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாதச் செயல்களின் மூர்க்கத்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் வெளிக்கொணர உள்ளூர் ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தத் தவறியதாக வெகுஜன...
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் பணிகள் இன்று முதல் துரிதப்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடும் செயல்முறையின் கீழ் மேலும் 10...
ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணி வரை இது அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை...
சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளது.
சீனியின் விலையை அதிகரிப்பதற்காக வர்த்தகர்கள் கையிருப்புகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பில் துரித சட்ட நடவடிக்கை எடுக்க...
பிரதமர் மோடி `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருப்பது, அரசியல் அரங்கில் மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
``இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடக் கூடாது"...