அரசியல்

பல உணவுப் பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கக் கோரிக்கை

இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பல உணவுப் பொருட்களுக்கான தடையை நீக்குமாறு வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களுக்கு...

மூன்று மருந்துகளை கொள்வனவு செய்ய 68 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது!

சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் ஆசிய அபிவிருத்தி நிதியினால் கொள்வனவு செய்ய அறிவுறுத்தப்பட்ட மூன்று அத்தியாவசிய மருந்துகளை சந்தையில் தற்போது கிடைக்கும் விலையை விட பத்து மடங்கு அதிக விலைக்கு கொள்வனவு செய்ய...

பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான பயணிகள் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் இன்று அறிவித்துள்ளனர். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக்...

இன்றைய வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான...

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் பாரத் லால், ஜனாதிபதியை சந்தித்தார்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  (01) சந்தித்தனர். இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை...

Popular