அரசியல்

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

அடுத்த பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், அடுத்த பொலிஸ்மா அதிபர், பொலிஸ்துறையில் முன்னுதாரணமான, எவ்வித களங்கமும் அற்றவராகவும், இலங்கை பொலிஸ்மாதுறை மீது...

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் மீதான பழிவாங்கலைத் தொடங்கியிருக்கும் பா.ஜ.க!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ’குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்' என்ற சட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் மீதான பழிவாங்கலைத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.கவின் ஹேமந்த் பிஸ்வா சர்மா அரசு. பெண்ணோ, ஆணோ பருவமடைந்ததும் திருமணம் செய்துகொள்ள...

டொலர் நெருக்கடி முடிந்துவிட்டது: மத்திய வங்கி ஆளுநர்

டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதேநேரம் கடந்த இரண்டு வாரங்களில்...

உள்ளூராட்சி தேர்தல் இல்லை; இனி ஜனாதிபதித் தேர்தல் தான்: சிசிர

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என்றும், ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் எனவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று இடம்பெற்ற...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என தாக கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புதிய...

Popular