அரசியல்

கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள்:கிழக்கு ஆளுநரை சந்தித்தார் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் H.E. Khaled Nasser Sulaiman Al Ameri க்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண...

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது தபால் சேவை!

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம்,...

இன்றும் பல துறைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்!

திட்டமிட்டபடி இன்று (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது போதாது என...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல...

ஒஸ்கார் விருதினை வென்ற தமிழ் ஆவணப்படம்!

‘The Elephant Whisperers’ சிறந்த தமிழ் ஆவண குறும்படமாக ஒஸ்காகரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'ஹாலிவுட் திரைப்படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் முதுமலையில்...

Popular