அரசியல்

மூன்றாம் தவணை முடிவதற்குள் சீருடை வழங்கப்படும்!

பாடசாலை மூன்றாம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக...

உயர்தர பரீட்சை கடமைகளுக்கு ஒதுக்கப்பட்ட தினசரி கொடுப்பனவு போதாது: ஆசிரியர் சங்கம்

2022 க.பொ.த உயர்தர விடைத்தாள்களை திருத்துவதற்கான நாளாந்த கொடுப்பனவு 3000 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. விடைத்தாள்களை சரிபார்ப்பதற்காக தினசரி வழங்கப்படும் 2,000 ரூபாய் போதாது என்று  செயலாளர்...

ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு விசேட வேலைத்திட்டம்!

ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச அதிகாரிகள், தொழுகை மற்றும் சமய வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்...

பிரபாகரன் உயிருடன் இருக்கும் ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவேன்: பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருபதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரன்...

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் 3வது முறையாக இலங்கையில்!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A-380-800 இன்று காலை மூன்றாவது தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான EK-449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில்...

Popular