அரசியல்

அரசாங்கத்தின் வரி நடைமுறைக்கு எதிராக கொழும்பில் இடம்பெறவுள்ள பாரிய போராட்டம்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்களின் போராட்டம் இன்று (22) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது. தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் இணைந்துகொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

பலஸ்தீனின் சுதந்திரத்துக்கு ஆதரவளிப்பதாக அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்கர்கள் பலஸ்தீன் தூதுவரிடம் தெரிவிப்பு!

பலஸ்தீனில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் தாம் தெளிவாக அறிந்திருப்பதாக அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனுக்கான இலங்கைத் தூதுவரும் இராஜதந்திரிகளின் பிரதானியுமான கலாநிதி ஸூஹைர் எம்.எச். தார் ஸைத் அவர்கள் நேற்றைய...

மைத்திரி – தயாசிறிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஜா-எல பிரதேச சபையின்,...

‘அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 239 வாகனங்கள் துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது’

அரச அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்...

‘தேர்தலை ஒத்திவைப்பது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும்’:பேராயர் கர்தினால் எச்சரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம், அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கர்தினால்...

Popular