அரசியல்

‘தமிழ் அரசியல்வாதிகள் சமஷ்டியைக் கோருவதானது பெரும்பான்மையின மக்களை தூண்டிவிடும்’

நீண்ட காலமாக நீடித்துவரும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக, நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், மதகுருமார்கள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தையின் ஊடாக சிறந்த தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு...

ஆசிரியர் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு!

பரீட்சைகள் திணைக்களம் அரச மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச துறையில் பணிபுரியும் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் போட்டிப் பரீட்சைக்குத்...

கிறிஸ்தவ விவகார திணைக்களம், முஸ்லிம் சமய திணைக்கள கட்டடத்திற்கு மாற்றம்!

கொழும்பு டி.பி.ஜெயா மாவத்தையில் உள்ள முஸ்லிம் சமய  கலாசார திணைக்கள கட்டடத்திற்கு கிறிஸ்தவ கலாசார திணைக்கள அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. இதன்போது அலுவலக ஆரம்ப நிகழ்வில் புத்த மத மற்றும் மத விவகார கலாசார அமைச்சர்...

ஜனாதிபதி இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை மீள வழங்குமாறு கோட்டாபய விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!

கடந்த ஆண்டு இடம்பெற்ற பாரிய போராட்டத்தின்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட  20 மில்லியன் ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  கொடுக்குமாறு  விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின...

‘டயானா குற்றம் செய்திருந்தால் பிடியாணை தேவையில்லை’

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான்  பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றத்தில்...

Popular