அரசியல்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராகவும்,...

ஜெய்சங்கர் தனது இலங்கை பயணத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இன்று (31) புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்து ...

இராஜினாமா செய்ததாகக் கூறிய சார்ள்ஸ், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகக் கூறப்படும் திருமதி சார்ள்ஸ், நேற்று (31) அச்சிடுவதற்காக அனுப்பப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார். இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி...

வசந்த முதலிகேவிற்கு பிணை!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (01) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு...

புதிய பரிந்துரைகளின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்ற ஆசியாவின் முதல் நாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஆகியவற்றின் கீழ் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷின் கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம்  ஒப்புதல் அளித்துள்ளது. அந்த...

Popular