பாகிஸ்தானில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் இன்று(ஜன.29) பலோச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து பயணிகளுடன் பேருந்து ஒன்று, கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது.
லாஸ்பேலா...
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சியொன்றை நடத்த தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம் ஆகியவை இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இதற்கமைய, பெப்ரவரி 4...
மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி முஸ்லிம்...
இரத்தம் தோய்ந்த இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புமாறு நீதி மற்றும் மனிதநேய நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் பலஸ்தீன தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பலஸ்தீன தூதரகம் விடுத்துள்ள...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சுப் பிழைகளின் துல்லியம் மற்றும் அதிலுள்ள விபரங்களைத் திருத்திய பிறகு தேர்தல்...