அரசியல்

போதைக்கு எதிராக புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி!

போதையை ஒழிப்போம், போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை புத்தளம் மாவட்டத்தின் சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. குறித்த பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு...

கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக்...

பணம் வசூலிக்க நிதியம் அமைக்கத் தீர்மானம்: மைத்திரிபால சிறிசேன!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக நிதியமொன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நேற்று...

‘சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீர் வழங்க தேயிலை இல்லை’

சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீரை வழங்கக்கூட  பணம் இல்லை என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே  தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே  இதனை...

உணவு இல்லாத நாடுகளில் இலங்கை மேலும் முன்னிலையில்!

அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் இலங்கை ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது. உலக வங்கியின்  சுட்டெண்ணின்படி, இலங்கையின் உணவுப் பணவீக்கம் 64 சதவீதமாக உள்ளது. கடந்த சுட்டெண்ணில் 74 சதவீத...

Popular