உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நண்பகல் 12.00 மணிக்கு வேட்புமனுக்கள்...
கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரை காலி வீதியில் இயங்கும் அரை சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற ஊடகவியலாளர்...
தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள...
(File Photo)
வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்று நன்கொடை வழங்கிய வழக்கின் பிரதான சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விடயத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு...
இவ்வருடம் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 1000 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும் 75 நினைவு நாணயங்களையும் வெளியிடவுள்ளது.
தேசிய சுதந்திர தினம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள்...