அரசியல்

‘அவசரமாகத் தேர்தல் நடத்தப்பட்டால் அரிசி வாங்க பணம் இல்லாமல் போகும்’

இந்த ஆண்டு அவசரமாகத் தேர்தல் நடத்தப்பட்டால், பெரும்போக பயிர்ச் செய்கை காலத்தில் அரிசி வாங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் போகும் என நிதியமைச்சின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அரிசியை கொள்வனவு செய்ய முடியாத...

இன்று வெளியாகவுள்ள உள்ளுராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு!

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை ஏற்பது தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களின் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அறிவிப்பு வெளியாகி 14 நாட்களின்...

முட்டை இறக்குமதி செய்தால் பறவைக் காய்ச்சல் ஏற்படும் அபாயம்?

முறையான வேலைத்திட்டம் இன்றி விருப்பத்திற்கேற்றவாறு கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்...

நாட்டின் 33 உணவுப் பொருட்களை சீனாவுக்கு அனுப்ப அனுமதி!

இலங்கையிலிருந்து சீனாவுக்கு 33 உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீன பொது சுங்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன...

தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக தடயவியல் அறிக்கைகளை கோருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில்...

Popular