அரசியல்

எங்கள் திட்டம் இன்னும் முடியவில்லை; அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஆண்டான 2023 ஆம் ஆண்டில் எவரும் தமது பொறுப்புக்களை தட்டிக் கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டில் சுபீட்சமான இலங்கைக்காக தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து...

‘ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்தக் கூடாது’: நூல் அறிமுக விழாவில் தமிமுன் அன்சாரி பேச்சு!

இந்தியாவின் தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய 'புயலோடு போராடும் பூக்கள்' என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வு சிங்கப்பூரில்...

நாட்காட்டிகள் அச்சிடுதல் 90 சதவீதம் குறைந்தது!

நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளின் எண்ணிக்கை 90 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார். காகித விலை உயர்வால் புத்தகங்கள் வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டது. அதிகாரிகள் நெருக்கடியில்...

மின் கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை இன்று அமைச்சரவையில்!

புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று (ஜன.2) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மின் அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் கட்டணத்தை போன்று நிர்ணயிக்கப்பட்ட...

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா வியாழனன்று பாராளுமன்றில்!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது பிரச்சாரத்திற்காக செலவிடக்கூடிய அதிகபட்ச  தொகையை தீர்மானிக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதற்கான 'தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா'  எதிர்வரும்  வியாழன் அன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக...

Popular