அரசியல்

52 பிரதான அரச நிறுவனங்கள் நஷ்டத்தில்

பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட 52 பிரதான அரச நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வருடத்தில் இந்த அரசு நிறுவனங்களால் ஏற்பட்ட இழப்பு...

இந்தியக் கடனின் கீழ் 370 வகையான மருந்துகள் இலங்கைக்கு!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இந்த 370 வகையான மருந்துகளும் அடுத்த மாதம் இலங்கையில் கிடைக்கும் என  சுகாதார அமைச்சர் கெஹலிய...

IMF கடனை அங்கீகரிப்பதற்காக, இலங்கை பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்!

உத்தேச பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதாக முக்கிய உதவி நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை இலங்கைக்கான கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்காது என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா, சீனா...

புதிதாக 26,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்!

ஆசிரியர் சேவைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்பட்டு 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம்...

‘அணுசக்தி உருவாக்கியது அமைதியாக வைத்திருக்க அல்ல, தேவை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டோம்’ :பாக். அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷாஜியா மாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான்...

Popular