அரசியல்

நாட்டில் நிலவும் குற்றச்செயல்களை ஒடுக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தல்

கொலைகள் மற்றும் போதைப்பொருட்களை ஒடுக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பொலிஸ் மா அதிபரை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின்...

பாடசாலைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 75 பேர் கைது!

மேல் மாகாணத்தில் உள்ள 122 பாடசாலைகள் தொடர்பில் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையில் 75 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நண்பகல் 12 மணி...

‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ :புத்தளத்தில் மாபெரும் கவியரங்கு!

வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, "CREATE" - (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி புத்தளம்...

மொட்டுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பரந்த கூட்டணிக்கு தயாராகிறது!

ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 15 அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் இந்தப் பேச்சுக்களுக்கு சமாந்தரமாக பல...

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக மரிக்கார் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளராகக் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (16) பதவிக்கான நியமனக் கடித்தை கையளித்துள்ளார்.

Popular