உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில்,...
லங்கா சதொச நிறுவனம் 05 பொருட்களின் விலைகளை இன்று (14) முதல் குறைத்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
ஒரு கிலோ கோதுமை மா...
கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கி வீட்டை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 மாணவர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...