அடுத்த ஆண்டு மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசியல்வாதிகள், மூத்த இராணுவத் தலைவர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் இளவரசர்...
நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாட்டைக் கையகப்படுத்த முன்வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட 306...
இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய நான்கு மீனவர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
நவம்பர் 26ஆம் திகதி திருகோணமலையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை ஏற்றிச் சென்ற...
நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை வழமைபோல...
வளிமண்டலத்தில் தற்போது அதிகரித்துள்ள தூசித் துகள்களால் வைரஸ் காய்ச்சல், குழந்தைப் பருவ ஆஸ்துமா, சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர்...