கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளி மாசடைவதால் அவதானமாக இருக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள்...
ஈஸ்டர் தாக்குதல் நடந்த உடனேயே முக்கிய அரசியல்வாதி ஒருவர் ஸஹ்ரானின் சகோதரர் ரில்வான் என்பவருக்கு எமது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பரப்பப்பட்ட இந்தச் செய்தியினால்...
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டினை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா...
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கிராமம், நகரம் என்ற பேதமின்றி ஒவ்வொரு மாகாணத்தையும்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை 6ஆவது நாடாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் சர்வதேச பொலிஸாருடன் தொடர்புடைய NARC வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் குற்றச் சுட்டெண் 4.64 சத வீதமாக...