இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனுசரணையில் 8வது உலக ஹலால் மாநாடு மற்றும் ஹலால் கண்காட்சி இன்று (24) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
40 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 500 கண்காட்சியாளர்கள் ஹலால்...
ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கடந்த அக்டோபர் 19ஆம் திகதி இது தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கமைய சபாநாயகர் மஹிந்த...
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற தாம் எந்த வகையிலும் தயாரில்லை என வலியுறுத்திய...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரான அஜித்...
கொவிட் தொற்று பரவியுள்ள காலப்பகுதியில் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்குமாறு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் நேற்று (22) பாராளுமன்றத்தில்...