அரசியல்

இஸ்தான்புல் குண்டு வெடிப்பு: உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல்!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று (ஞாயிறு) நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு வைத்ததாக இன்று (திங்கள்) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இஸ்தான்புலின்...

நாளைய தினத்துடன் உலக மக்கள் தொகை 800 கோடி ஆகப்போகிறது!

நாம் வசிக்கும் இந்த பூமியின் மக்கள் தொகையானது நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள் தொகை 800 கோடியாகப் போவதாக ஐ.நா.வின் புதிய மக்கள் தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை தினமான...

மேல் மாகாணத்தில் 25 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

இன்று உலக சர்க்கரை நோய் தினம். 'விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தைக் காப்போம்' என்பதே இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருளாகும். இந்நிலையில் உலகளவில் நீரிழிவு நோயாளிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே...

தனுஷ்க இரண்டாவது முறையாக பிணை கோரினார்!

தற்போது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் காவலில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். அதன்படி,  மனுவை நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம்...

பெண் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூத்த காவல்துறை அதிகாரி மீது விசாரணை ஆரம்பம்!

பாணந்துறை தெற்கு பிரதான பொலிஸ் பரிசோதகரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். டிசம்பர் 12, சனிக்கிழமையன்று, நடந்த எதிர்ப்பு...

Popular