குறிப்பு: முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் வருகின்ற காதி நீதிமன்றங்கள் தொடர்பான விடயங்கள் பல வருடங்களாக வருகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கத்தினுடைய சூழ்நிலையில் அது தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வருகின்ற ஒரு சூழல்...
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண விமான நிலையத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வந்த பின்னர் குரங்கு அம்மை நோய் என சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகள் தென்பட்டால்,...
இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் வங்காள விரிகுடாவில் இலங்கைக் கப்பலில் நடைபெற்ற இந்திய கடல் எல்லைக் கோடு கூட்டத்தின் 32வது...
4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் உறுப்புரை 44(3) இன்...
நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு...