வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையிலான முன்னணி தொழிலதிபர்கள் குழுவொன்று, நேற்று (3)...
கொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான ‘இரசாயன பாலுறவு’ (Chemsex) அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் மற்றம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து...
இலங்கையில் குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர்...
எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின்...
ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களில் போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது என ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ கருத்து வெளியிட்டார்.
சுகாதார அமைச்சின் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பான சிரேஷ்ட...