கட்டார் உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான முன்னேற்பாடுகளும் சீரமைப்பு பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காற்பந்து அரங்கிற்கான தயார்நிலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் வெளிநாட்டில் இருந்து வரும் ரசிகர்கள் தங்குவதற்கான பணிகள் தலைநகர்...
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் பாராளுமன்றம் கூடும் நாட்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட...
பாண் விலை குறைப்புக்கு அமைவாக இன்று இரவு முதல் சிற்றுண்டி உணவு வகைகளின் விலையை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி...
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான 'சமாதான பேரணி' நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.
இதில் 25 சர்வமதத் தலைவர்கள், ('யூத் பீஸ் பார்க்') 42 இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், 21 DIRC உறுப்பினர்கள் உள்ளிட்ட...
இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய நியமனங்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி...