ஆசியா

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்: பிறப்பிக்கப்பட்டது தடை உத்தரவு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று...

கடந்தாண்டில் 463 யானைகள் உயிரிழப்பு: கடந்த தசாப்தத்தில் அதிகபட்ச உயிரிழப்பாகும்

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உயிரிழந்த யானைகளில் கடந்தாண்டே பெருமளவான யானைகள் உயிரிழந்துள்ளதாக மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கலாநிதி...

‘டுவிட்டர்’ பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு’

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது...

இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார் . ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியாவை சென்றடைந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர...

பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியம்: இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற மூன்று நாள் காந்தாரா மாநாடு-2023!

 “கலாச்சார இராஜதந்திரம் – பாகிஸ்தானில் காந்தாரா நாகரிகம் மற்றும் புத்த பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளித்தல்” என்ற தலைப்பில் காந்தாரா மாநாடு எனும் நிகழ்வு, கடந்த 11 ஆம் திகதி முதல் 13 வரை...

Popular