க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தியது.
வலய கல்வி அலுவலகம் இந்தத் திட்டத்திற்கான புள்ளிகளை...
இலங்கையின் சமாதான நீதவான்கள் குழுவினால் முன்னெடுக்கப்படும் சமாதானத்திற்கான “எங்களால் முடியும்” தேசிய செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (29) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி குழுவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.பஹாத் தலைமையில்...
நாட்டில் இல்லாதொழிக்கப்பட்ட தொழுநோய் மீண்டும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் 42 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அறிகுறிகள் தென்படுவது...
12.5 கிலோ கிராம் எடை உடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின்...
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
வடகிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மே தின விழாவில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக்...