ஆசியா

வழிபாட்டுத்தலங்களுக்கு நிவாரணம் வழங்கும் அறிவுறுத்தல்களை மின்சார சபை பின்பற்றுவதில்லை: சோபித தேரர்

வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அறிவுறுத்தல்களை இலங்கை மின்சார சபை பின்பற்றுவதில்லை என ஓமல்பே சோபித தேரர்  தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர்...

வசந்த முதலிகே நீதிமன்றத்தில் ஆஜர்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவரை மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி...

களுத்துறையில் பொலிஸாரின் நடத்தை தொடர்பில் ஐ.நா உட்பட பலரும் கண்டனம்

நேற்று (12) களுத்துறையில் பதாதைகளை ஏந்தியவாறு வீதியில் சென்ற இரு பெண்களை தடுத்து நிறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பல முக்கியஸ்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து...

‘எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது’

நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். எரிபொருளின் விலை அண்மையில் திருத்தப்பட்டமையால் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விலையில் மாற்றம் செய்யப்படாது என அவர்...

காலிமுகத்திடல் போராட்டத்தை முன்நின்று நடத்திய நிர்மாலி லியனகே காலமானார்!

காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தை முன்கொண்டு சென்ற முன்னணி சமூக அரசியல் செயற்பாட்டாளரும் Citizen Council பிரஜைகள் கவுன்சில் உருவாக்கத்தின் பிரதான பங்காளர்களில் ஒருவருமான நிர்மாலி லியனகே திடீர் மாரடைப்பினால் இன்று காலை உயிரிழந்தார். மக்கள்...

Popular