ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த அடுக்குமாடி கட்டிடத்தில்...
இந்தோனேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் எந்த நாட்டுக்கும் போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் சோதனை செய்யப்பட்டிருப்பதாக அந்...
சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமுலாக வேண்டுமெனக் கோரி பேரணியாக சென்ற பத்தாயிரம் பேரை கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி ராணுவத்தினர் கலைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது.அதன்படி, சுமார் 70 ஆயிரம் போர்வைகள் மற்றும் 40 ஆயிரம் கோட்டுகள் உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது.
இவை அடுத்த 10 நாட்களுக்குள் ஏழை, எளிய...
இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இதனை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்...