இந்தியா

CRIB: உலகில் வேறு எங்கும் அடையாளம் காணப்படாத ஒரு புதிய இரத்த வகை இந்தியாவில் கண்டுபிடிப்பு!

இதுவரை உலகம் முழுக்க 47 வகை இரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்ல் லான்ஸ்டீனர்...

தப்லீக் மாநாட்டால் கொரோனா பரவவில்லை : 5 வருடங்களின் பின் இந்திய நீதிமன்றம் தீர்ப்பு!

கொரோனா -19 பரப்பியதாகத் தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த வழக்குகளில் உள்ள 16 எஃப்.ஐ.ஆர்.களையும், குற்றப்பத்திரிகைகள் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளையும்...

சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் வளரும் தலைமுறையினர்: வியப்பில் ஆழ்த்திய சிறுவர், சிறுமிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பத்திரிகையாளர் சந்திப்புகள் என்பது வழக்கமாக பெரியவர்கள், அமைப்புத் தலைவர் அல்லது நிர்வாகிகள் நடத்தும் நிகழ்வாக இருக்கும். ஆனால் தமிழ்நாடு,கோவையில்  நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிகையாளர்களையே வியப்பில் ஆழ்த்தியது. (Children Islamic Organisation) என்ற இஸ்லாமிய சிறுவர்-சிறுமியர்...

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: இந்திய மூத்த இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஃப்தி பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம்.

யெமன் நாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண...

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது

பாலஸ்தீன், சிரியா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஈரான் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு ஊக்கத்தையும், ஆயுதங்களையும் வழங்கி போரை ஊக்குவிக்கும் குற்றவாளி அமெரிக்கா என்ற...

Popular