இந்தியா

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆட்டுச் சந்தையை மூட விதிக்கப்பட்ட தடையை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றது!

ஹஜ் பெருநாளுக்கு முன்னதாக, ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை அனைத்து கால்நடை சந்தைகளையும் மூடுமாறு மாநில கால்நடை நல ஆணையம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஹஜ்...

இந்தியாவில் 7வது கொவிட் மரணம் பதிவு..!

67 வயதான இருத நோயாளி ஒருவர் நேற்று இறந்ததைத்தொடர்ந்து இந்தியாவில் இம்மாதத்திற்கு மரணமான கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் கொவிட்...

முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்க அசாம் மாநிலம் தீர்மானம்..!

பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலுள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்குவதற்கு அசாம் மாநிலம் தீர்மானித்துள்ளது. சுதேச மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று...

முஸ்லிம் பெண்களின் அன்றாட வாழ்க்கையை ஆராயும் ‘ஹார்ட் லாம்ப்’ நூல்: சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர்!

கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனின் டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக உள்ள எழுத்தாளர் மேக்ஸ் போர்ட்டர்...

முதலமைச்சர் ஜெயலலிதாவும் தலைமை காதி சாஹிபும்…!

குறிப்பு: தமிழ்நாட்டின் தலைமை காதியாக இருந்த காதி சாஹிப் (வயது 84) நேற்று முன்தினம் காலமானார். தமிழ் நாட்டின் நீண்ட காலமாக தலைமை காதியாக செயற்பட்டுவந்த நிலையில் இவருடைய  மரணம் குறித்தும் பதவிகாலத்தில்...

Popular