இந்தியா

2030 இல் உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா; எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணிப்பு!

2030 இல் இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம்...

வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை: போர்க்கால நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்

இந்தியாவில் சென்னை மாநகரை மிக்ஜாம் புயல்  தாக்கிய நிலையில், எங்கு பார்த்தாலும் வெள்ள நீராக சூழ்ந்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது  மழை குறைந்துவிட்ட நிலையில் மழை நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள...

ஐ.பி.எல் போல புதிதாக அறிமுகமாகும் ஐ.எஸ்.பி.எல் கிரிக்கெட் தொடர்!

ஐ.பி.எல் போன்று இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடர் அடுத்த...

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய இந்தியா முயற்சி எடுக்குமா?

இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே இந்தியா தூது செல்ல வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி...

இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு எதிராக மனிதநேய ஜனநாயகக் கட்சி முன்னெடுத்துள்ள போர் எதிர்ப்பு பரப்புரை!

பலஸ்தீன் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சி முன்னெடுத்துள்ள பரப்புரை வாரத்தின் ஐந்தாம் நாளான நேற்று விவசாயிகள் பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை...

Popular