இந்தியா

இந்தியாவில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை: முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு மோடி பதில்!

இந்தியாவில் எந்த பாகுபாடும் இல்லை முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு மோடி பதில் வழங்கியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா...

‘துண்டிக்கப்பட்ட கைகால்களுடன் உடல்களை கண்டேன்’: ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவர் பரபரப்பு பேட்டி!

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்த போது பாஹநகர் பஜார் நிலையம் அருகே...

உலக அளவில் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பதிவான ஒடிசா ரயில் விபத்து: 288 பேர் பலி

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில்...

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் மோடி: திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிதாக கட்டப்பட்ட 64, 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். நாடாளுமன்றத் திறப்பு விழா இன்று  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலில் கணபதி...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கையர்கள், தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கை, யாழ்பாணத்தில் இருந்து 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு சென்றுள்ளனர். இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம் தொழில் வாய்ப்பு இல்லாததால் இங்கு வாழ வழியின்றி மக்கள்...

Popular