T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான...
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 2 அன்று, கொண்டாடப்படுகிறது. தேசத்தந்தை எனப் போற்றப்படுவது வரை அவர் தொடர்பான கட்டுரையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869-ஆம் ஆண்டு...
இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் துன்பத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே உதவியது, மற்ற நாடுகள் வணிக வாய்ப்புகளைத் தேடுவதில் ஆர்வமாக இருந்ததாக இந்தியாவின் பா.ஜ.கவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்...
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் தள்ளி...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு வானமே எல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) மற்றும் இலங்கைக்கு இடையிலான பங்காளித்துவத்தின் 58வது கொண்டாட்டத்தில்...