இலக்கியம்

முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் மறைந்து 4 வருடங்கள்!

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மறைந்து, இன்றோடு நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரை நினைவு கூர்வதற்கு, நமது சமூகத்தில் மிகச் சிலரே உள்ளனர். இது...

ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘அவரி’ சஞ்சிகை வெளியீட்டு விழா!

ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பினால் (Srilanka Pen Club) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) இன்று (16) திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம் தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெறும். இந்நிகழ்வு...

கொடகே தேசியச் சாகித்திய விருது!

கடந்த 24 வருடங்கள் இலங்கை இலக்கியத்தை வளர்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசியச் சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 13 வருடங்களாக வழங்கப்படுகிறது. 2021 ஆம்...

இலங்கையின் முதலாவது அரபு மொழிப் பேராசிரியராக கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் பதவியுயர்வு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம் சலீம் அரபு மொழித்துறை பேராசிரியராக  பதவியுயர்தப்பட்டுள்ளார். அரபு மொழியில் அவருக்குள்ள ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும்  இந்...

சாய்ந்தமருதில் கலாசார இலக்கிய பெரு விழா – 2021!

கலாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை ஆகியன இணைந்து நடாத்தும் 2021 ஆம் ஆண்டின் கலாசார இலக்கிய விழா நாளை வியாழக்கிழமை (23) பிற்பகல்...

Popular