தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவி சஹீரா சமீரினால் எழுதப்பட்ட "ஓயாத ஓலங்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 2021 டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை மடுள்போவ...
பவள விழா நாயகன் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், "ஈழத்து நூன்" எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய 'தட்டு தாவாரம்' கவிதை நூல் அறிமுக விழா இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு -...
சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றுக் கொண்டார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச தொலைக்காட்சி ஆலோசனைக்குழுவின் ஏற்பாட்டில் 15ஆவது வருடமாக...
அஜ்மல் மொஹிடீன்
தொன்னூறு ஒக்டோபர் முப்பது வடபுல முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தீர்கள்,
தொன்னூற்றைந்து ஒக்டோபர் முப்பதிலே தமிழ் மக்களின் கட்டாய இடப்பெயர்வு என்றீர்கள்,சமூகச் சிதைவை தவிர வேறு எதை கண்டீர்கள்.சோவியத் ரஷ்யா கண்ட ஒக்டோபர் புரட்சி...
சுஐப் எம். காசிம்
ஒவ்வொரு வருடத்தின்
ஒக்டோபர் இறுதி தினம்
நெருங்கி வரும் நாட்களிலே
நெஞ்செல்லாம் வலியெடுக்கும்
நினைவெல்லாம் தடுமாறி
நீர் நிறையும் கண்களிலே
உணர்வெல்லாம் தத்தளித்து
உதிரம் அலையெழுப்பும்
தாயகத்தின் நினைவெழுந்து
தவிதவித்து மனம் கதறும்
வேகாத உடலோடு
வெந்த உயிர் தொங்கி நின்று
பிறந்த தாய் மண்ணினைவில்
பிரிவில் துடிதுடிக்கும்
"இன்னுயிர்த்...