உலகில் எந்த அனர்த்தங்கள் நடந்தாலும் உடனே முன்னின்று மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என உலக முஸ்லிம் சம்மேளத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தேஷபந்து...
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையம் 'ஆண்டின் சிறந்த விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.
அதேநேரம், 2024 ஆம் ஆண்டிற்கான விமான போக்குவரத்து விருதுகளையும் பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விருதை தக்க வைத்துள்ளது.
இஸ்தான்புல்...
ரமழான் மாதம் புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் உலகம் பூராகவும் முஸ்லிம்கள் குர்ஆனை அதிகமாக மனனம் செய்வதும், ஓதவும், படிக்கவும் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.
அந்தவகையில் யுத்த சூழ்நிலையிலும் கூட காசா மக்கள்...
பலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐநா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட...
முஸ்லிம்கள் மத்தியில் உள்ள மத்ஹபுகள் மற்றும் பிரிவுகளுக்கிடையே பாலம் அமைத்தல்' என்ற தலைப்பிலான மாநாடொன்று சவூதி அரேபியா மக்கா நகரத்தில் ஞாயிறன்று (17) நடைபெற்றது.
ஹரம் ஷரீஃப் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த...