துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ம் திகதி 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது.
இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை...
T20 மகளிர் உலக கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டொஸ் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி...
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாக கொண்டு நிகழ்ந்த கோர நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.
ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.
துருக்கியில்...
பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, அந்நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானில் உள்ள நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல்...
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் அளவு 6 அலகுகள் மற்றும்...