உலகம்

துருக்கி-சிரியா நிலநடுக்க பேரழிவு: கட்டிட ஒப்பந்ததாரர்கள் 184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை!

துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ம் திகதி 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை...

T20 மகளிர் உலக கிண்ணத்தை 6வது முறையாக வென்றது அவுஸ்திரேலிய அணி!

T20 மகளிர் உலக கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டொஸ் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி...

துருக்கி நிலநடுக்கம்: வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பம்!

அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாக கொண்டு நிகழ்ந்த கோர நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. துருக்கியில்...

கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்:அத்தியாவசிய மருந்து பற்றாக்குறையால் மருத்துவமனைகள் நெருக்கடியில்!

பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, அந்நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. தற்போதைய சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானில் உள்ள நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல்...

ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தின் அளவு 6 அலகுகள் மற்றும்...

Popular