உலகம்

‘உங்களுக்கு வெட்கமாக இல்லையா’: இஸ்ரேலுக்கு AI தொழில்நுட்பம் வழங்குவதற்கு மைக்ரோசாப்ட் ஊழியர்கள் எதிர்ப்பு!

இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பலஸ்தீனிய ஆதரவு...

ஹமாஸின் முக்கிய தளபதி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்!

தெற்கு லெபனானின் சிடோனில் வெள்ளிக்கிழமை (04) இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் தமது தலைவர்களில் ஒருவரான ஹசன் ஃபர்ஹத் கொல்லப்பட்டதாக அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்தது. அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு குறிவைக்கப்பட்டபோது ஃபர்ஹத் அவரது மகள் மற்றும்...

ஆகாயத்தில் பறக்கும் மனித உடல்கள்: காசாவில் அதிசக்தி குண்டுகள் ஏற்படுத்தும் பேரழிவு

காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக, மக்கள் அங்கங்கே உயிரிழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடல்கள் பல அடிகள் உயரத்தில் பறந்து விழும் காட்சிகள் தற்போது உலக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகம்...

நவீன வரலாற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா: 39,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

நவீன வரலாற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா மாறியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 544 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. போரில்...

இஸ்ரேல் பிரதமரின் வருகையால் சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஹங்கேரி!

ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின்...

Popular