உலகம்

பிரியந்த குமார படுகொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை !

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான்...

அல் அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பலஸ்தீனியர்கள் எதிர்ப்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காஸா முழுவதும் உள்ள பலஸ்தீனியர்கள், இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலத்தில் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களை எதிர்த்து தெருக்களில் இறங்கினர். இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் வன்முறைக்கு முற்றுப்புள்ளி...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமனம்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரனே இவ்வாறு பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசு...

‘இன்னுமொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளது’: இம்ரான் கானுக்கு ஆதரவாக வலுக்கும் மக்கள் போராட்டம்!

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 திங்கட்கிழமை புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கவுள்ளது. ஆளும்...

பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை, மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு!

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் அவசர மருத்துவப் பொருட்கள் தேவை என்று இலங்கையின் குழந்தை நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெ...

Popular