பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தற்காலிகமாக துருக்கி நீதிமன்றம், நிறுத்தி வைத்துள்ளது.
அதேநேரம், குறித்த வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்...
நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த பாகிஸ்தான் துணை சபாநாயகர் காசிம் சூரியின் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் ...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை முழுவதும் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை நம்பமுடியாத கடுமையான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொற்றுநோயால் பொருளாதார தவறுகள் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக...
ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள 3 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி மையங்களில் அடுத்தடுத்து 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுகாதார...
பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர்...