சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சீனாவில் பல்வேறு மாகாணங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. மின்சார தேவையை குறைக்க வீதிகளில்...
இலங்கைக்கு கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில்...
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்...
தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலத்தை நிறுத்தி வைத்து அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 24) உத்தரவிட்டுள்ளது.
இவரது எட்டு வருட பதவிக்காலம் தொடர்பாக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தொடர்பாக அந்நாட்டில் பொலிஸ் விசாரணை தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது...