ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்த இஸ்ரேலிய பாசிச அரசு தன் இன ஒழிப்பு தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி...
காசாவில் கான் யூனிஸ் பகுதியில் சில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண் குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர்.
பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர்.
இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று முற்றாக...
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் டெல் அவிவை நோக்கி 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்களை கொன்றொழிக்கின்ற சியோனிச தாக்குதலுக்கு இது...
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி எக்ஸ்...
படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த இருவரும் தற்போது உயிருடன் இல்லை. நேற்று காசாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் மோசமான தாக்குதல்களினால் இவ்விருவரும் குடும்பத்தாருடன் முற்றாக படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வாலிபர் வேறு யாருமில்லை அல்-குட்ஸ் படைப்பிரிவின் அதிகாரப்பூர்வ...