உலகம்

ஆர்யன் கான் உள்பட மூன்று பேருக்கு பிணை மறுப்பு

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல...

சிரியாவில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்

சிரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.தலைநகர் டமாஸ்கஸில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டு தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக...

சவால்களுக்கு மத்தியில் முன்மாதிரியான ஆட்சி தொடரும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து  நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார். இந்த முரண்பாட்டை...

கொவிட் நிலைமைகளில் முன்னேற்றத்தையடுத்து சவுதி அரேபியா ஒக்டோபர் 17 முதல் கொவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது!

கொவிட் -19 கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 17 ஆம் திகதியுடன் தளர்த்துவதால் சவுதி அரேபியாவில் பொது திறந்த இடங்களில் முகக்கவசங்கள் இனி கட்டாயமாக்கப்படாது.சவுதி அரேபியா நேற்று (15) வெள்ளிக்கிழமை இதனை அறிவித்திருந்தது. ஒக்டோபர் 17 முதல்...

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி

இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான 89 வயதான மன்மோகன் சிங், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது. நரசிம்மராவ் பிரதமராக...

Popular