இந்தியாவின் டெல்லியில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக அமுலாக்கப்பட்ட முடக்கநிலை நாளையுடன் (31) நிறைவடையவிருந்த நிலையில் ஜுன் மாதம் 7ம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கப்படுமென...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிரியாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக பஷார் அல் அசாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு போரால் தடுமாறும் சிரியாவில், அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன்...
நைகர் ஆற்றில் 160 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
படகு மத்திய நைகர் மாநிலத்தை விட்டு...
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் உள்ள உலகின் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான நிரக்கொங்கோ (Nyiragongo)சில தினங்களுக்கு முன்பாக வெடித்துச் சிதற ஆரம்பித்தது.
எரிமலையிலிருந்து வௌியேறும் லாவா குழம்புகள் அருகில் உள்ள Goma நகருக்குள்...
நாடளாவிய ரீதியில் மலேசியாவில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது