நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் காஸாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இன்று நண்பகல் வரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி 119 பலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். அதில் 31 பேர் சிறுவர்கள். மேலும் 830க்கும் அதிகமானவர்கள்...
இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் மீது பாலஸ்தீன காசா படைகள் சரமாரியாக ராக்கெட் தாக்குதலை நடத்தின.
இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் காணப்படுகிறது. மக்கள் வீதிகளில் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலஸ்தீனர்களின் படைகள்...
தொகுப்பு:காயல் மகபூப் (தமிழ் நாடு)ஊடகவியலாளர்.
மே 14 ,1948ல் பாலஸ்தீன் களவாடப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை; பல லட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றம் என்ற கொடூரம் அரங்கேறி இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு தேசம் உருவாக்கப் பட்டது.
அதன்...
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் காஸா பிரதேச த்தில் எந்த நேரத்திலும் முழு அளவிலான யுத்தம் வெடிக்கலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
காஸா பிரதேசத்தில் கடந்த பல தினங்களாக தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடர்ந்து...
சீனாவின் சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்று அமெரிக்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தூர மேற்கு மாநிலமான சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே செயற்படுகின்றது என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர்...