உலகம்

ஆக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்: இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்!

குருப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர்   இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நாட்டில், கடந்த மாதம் வரை,...

ஒரு கோடி நிதியுதவி வழங்கிய சிவக்குமார் குடும்பம்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனை ராஜஸ்தான் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வின் அதிகார த்தை தக்க வைத்துக் கொள்வதற்கான பலிபீடமாக மாறிவரும் பலஸ்தீனம்! 

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இந்த முறையும் தேர்தலில் வெற்றிபெற்று உறுதியான ஒரு ஆட்சியை அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கான பலிபீடமாக...

கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பிரதேசத்தில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தரைவழி தாக்குதல் மற்றும் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 43 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக...

Popular