இந்தியாவில் பரவிவரும் உருமாற்றம்பெற்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு கவலையளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய திரிபு கொரோனா வைரஸ் தொடர்பில் முழு உலகமும் கவனஞ் செலுத்த வேண்டும். அந்த...
இஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் உள்ளூர்...
13 மாடி கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் ரொக்கட் தாக்குதலை நேற்று (11) நடத்தியுள்ளது.முழு கட்டிடமும் வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சிக்குண்டதோடு 28பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/MGVYQfnEufc
டாடர்ஸ்தானின் தலைநகரான கசானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்களும் 1ஆசிரியரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கசான் தலைநகரின் குடியரசுத் ஆளுநர் ருஸ்தம் மின்னிகனோவ் இன்று (11) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்...
மலேசியாவில் நாளை (12) முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம்...