மதவாத மனோபாவம் கொண்ட குழுவொன்று, திங்கட்கிழமை பள்ளி மாணவனான 15 வயதுச் சிறுவனை தாக்கியதாக பரபரப்பு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், பாகிஸ்தான் கொடியை அகற்றியதாகக் கூறி...
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்த ஆண்டுக்கான முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவிற்குப் பயணமாகினர்.
பங்களாதேஸிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான...
'சிரிய எதிர்கால இயக்கம்' மற்றும் தர் அல்வாஹி அல் ஷெரீஃப் அறக்கட்டளை இணைந்து சிரியாவின் இட்லிப் நகரில் குர்ஆன் மனனம் செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வை கடந்த சனிக்கிழமை மிக விமர்சையாக நடத்தின.
இந்நிகழ்வின்போது புனித...
பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய பரபாப்பான சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ...
அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்குவந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என...