ஈராக்கின் பக்தாத் நகரில் கொவிட் 19 மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 நோயாளிகளில் 27 பேர் மரணமடைந்துள்ளதோடு 46பேர் காயமடைந்துள்ளனர்.எனவே இதன் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளின் மீது...
இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?
பொது சுகாதாரத்தை விட...
ரியாதில் வழிபாட்டாளர்களிடையே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் வழிகாட்டல் அமைச்சு 18 பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவூதி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ரியாதில் 11...
உலகில் அதி கூடிய கொவிட் தொற்றாளர்கள் பதியப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை கொண்ட...