அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா்.
சசிகலாவின் கையெழுத்து மற்றும் திகதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறைந்த முன்னாள்...
ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம்` என அமெரிக்காவின் எஃப்பிஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்குதல்!
ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி என்ற கொவிட்-19 தடுப்பூசியை அவசரத் தேவைகளின் அடிப்படையில் இலங்கையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கி உள்ளதாக மருந்து...
மியன்மாரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 38 பேர் உயிர் இழந்துள்ளனர். மியன்மார் இராணுவ சதிப்புரட்சி ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது இராணுவமும் பொலிஸாரும் நடத்திய தாக்குதலிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
மியன்மார்...
சிரியா மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய ரொக்கெட் குண்டுகள் தலைநகர் டமஸ்கஸின் தென் பகுதியில் விழுந்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானுடன் தொடர்புபட்ட சொத்துகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உளவுத்...