உலகம்

தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

2015ஆம் ஆண்டு முதல் தான்சானியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜான் மெகுபுலி கடந்த 17-ஆம் திகதி காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை...

தமிழக தேர்தல் களம் | வெற்றிவாய்ப்பு யாருக்கு? கமலஹாசன் ஜொலிப்பாரா?

நமக்கு மிகவும் நெருக்கமான, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களோடு பல்வேறு வழிகளில் உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டுள்ள தென் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி...

பாரிய கருத்துக்கணிப்பு முடிவுகள்… யாருக்கு வெற்றி?

தமிழகம் இப்படியொரு சட்டமன்றத் தேர்தலை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் இரண்டு கழகங்களும் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. புதிதாகக் களத்துக்கு வந்திருக்கும் அ.ம.மு.க.,...

இந்தோனேசியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ விபத்து

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் காயமுற்றனர். ஆலைக்கு அருகே வசிக்கும் சுமார் 950 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மேற்கு ஜாவாவில் உள்ள Balongan எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், நள்ளிரவுக்குப் பிறகு...

எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் பலி | 60 க்கும் மேற்பட்டோர் காயம்

தெற்கு எகிப்தில் இரண்டு பயணிகள் புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் பலியாகி உள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கய்ரோவிற்கு தெற்கே 285 மைல் தொலைவில் உள்ள சோஹாக்...

Popular